பொதுமக்கள் இழப்பு குறித்து ஸ்ரீகாந்தா தெரிவித்த கருத்தால் சபையில் கடும் சர்ச்சை
THINAKURAL [22 - April - 2009] கே.பாலசுப்பிரமணியம், டிட்டோ குகன்
புதுமாத்தளன் பாதுகாப்பு வலயப்பகுதி மீது இடம்பெற்ற தாக்குதலின்போது ஏற்பட்ட பொது மக்களின் இறப்பு எண்ணிக்கை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.ஸ்ரீகாந்தா தெரிவித்த கருத்தை வாபஸ் பெற வேண்டுமெனவும் இல்லாவிட்டால் வெளியே துரத்துவோம் எனவும் அரச தரப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்ததையடுத்து சபையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி சபை சட்ட மூல விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. ஸ்ரீகாந்தா, வன்னி புது மாத்தளன் பாதுகாப்பு வலயம் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதல் இழப்பு தொடர்பாக பெரும் தொகையான எண்ணிக்கையொன்றை தெரிவித்தார். இதையடுத்து கோபாவேசம் அடைந்த அரச தரப்பினர், ஒட்டுமொத்தமாக கூச்சலிட்டவாறு ஸ்ரீகாந்தா எம்.பி.யை மிகவும் தரக்குறைவாக திட்ட ஆரம்பித்தனர்.
அமைச்சர்கள் மேர்வின் சில்வா, மஹிந்தானந்த அலுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்தன, ஹேமகுமாரநாணயக்கார, லயனல் பிரேம சிறி உள்ளிட்ட பலர் கூச்சலிட்டவாறே சபைக்கு நடுவே வர முற்பட்டனர். அப்போது படைக்கல சேவிதர் அவர்களை தடுத்துவிட்டார்.
இதேவேளை, வெளியே நின்றிருந்த அரச தரப்பு அமைச்சர்கள், எம்.பி.க்கள் பலர் சபைக்குள் ஓடிவந்து ஸ்ரீகாந்தா எம்.பி.யை வசைபாடினர். பலர் தரக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்தினர்.
விவாதத்தின் போது வெறிச்சோடிக் கிடந்த அரச தரப்பு ஆசனங்கள் ஸ்ரீகாந்தாவின் குற்றச்சாட்டையடுத்து உறுப்பினர்களால் நிறைந்தன.
ஸ்ரீகாந்தா எம்.பி. தனது கூற்றை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லையேல் வெளியே துரத்துவோம் என அமைச்சர்கள் பலர் கூச்சலிட்டனர். இன்னும் சிலர் ஒழுங்குப் பிரச்சினையை கிளப்பி ஸ்ரீகாந்தா எம்.பி. கூறிய கருத்தை ஹான்சாட்டிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து ஸ்ரீகாந்தாவின் கூற்று ஹான்சாட்டிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, ஸ்ரீகாந்தா எம்.பி.தொடர்ந்து உரையாற்ற முற்பட்ட போதும் அதற்கு அரச தரப்பினர் இடமளிக்கவில்லை. தொடர்ந்து கோபாவேசத்துடன் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.
ஐ.தே.கட்சி எம்.பி.லக்ஷ்மன் கிரியெல்ல அரச தரப்பினரை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். ஜே.வி.பி.யினர் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல ஸ்ரீகாந்தாவை கடுமையாக குற்றம் சாட்டினார். ஸ்ரீகாந்தா தெரிவித்த எண்ணிக்கை பிரபாகரனால் அவருக்கு கொடுக்கப்பட்டதா என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென வற்புறுத்தினார்.
அரசுக்கும் இராணுவத்தினருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்த முனையும் ஸ்ரீகாந்தா ஒரு புலியெனக் குற்றஞ்சாட்டினார்.
அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார ஸ்ரீகாந்தாவை மிகவும் கடுமையாக விமர்சித்தார். பல அமைச்சர்களும் ஸ்ரீகாந்தாவை சாடினர்.
ஸ்ரீகாந்தாவால் தனது உரையை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அவர் பல தடவைகள் உரையாற்ற முற்பட்ட போதும் அதற்கு அரச தரப்பினர் இடம்கொடுக்கவில்லை. இந் நிலையில் ஸ்ரீகாந்தாவின் நேரம் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அரச தரப்பினர் மேசையை தட்டியும் ஆரவாரமிட்டும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
A Catalogue of articles found on the internet about Tamil National Alliance Parliamentarian Mr.N.Srikantha (all the sources are acknowledged - If you don't want us to reproduce please let us know by leaving a comment)
Thursday, April 23, 2009
கூட்டமைப்பின் டில்லி விஜயம்
SUNDAY THINAKURAL [19 - April - 2009]
தாயகன்
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசியலில் முதலமைச்சர் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி நடத்தும் நாடகத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பழுத்த அரசியல் வாதிகள் சிலர் நடிகர்களாக இணைந்துள்ளமை தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழரின் இன்றைய அவலங்கள், பேரழிவுகளுக்கு காரணமான தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அரசுகள் நடைபெறவுள்ள தேர்தலில் தோல்வியடைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் உலகத் தமிழர்கள் உள்ள நிலையில் அந்தக் கூட்டணியை வெற்றி பெற வைக்கும் செயற்பாடுகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூத்த அரசியல் வாதிகள் ஈடுபட்டுள்ளமையே இந்த அதிர்ச்சிக்கு காரணமாகும்.
இந்தியாவின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தம்மை பயன்படுத்த இடமளிக்கப் போவதில்லையென தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் இந்திய அரச உயர்மட்டத்தை சந்தித்தவர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜா கூறியுள்ள நிலையில், இச்சந்திப்பை தொடர்ந்து மத்திய, தமிழக அரசுகள் செயும் காநகர்த்தல்கள் மாவை சேனாதிராஜாவின் கூற்றை பொயாக்கியுள்ளன.
இந்திய அரச உயர்மட்டத்துடனான தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் சந்திப்புக்கு பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கைகள் தமிழ்தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் உள்நோக்கங்களை வெளிப்படுத்தியுள்ளன.
பிராந்திய நலனுக்காக மத்திய அரசும் தனது அரசியல் ஆதாயங்களுக்காக தமிழக அரசும் இலங்கைத் தமிழர்களை பலி கொடுத்து வந்த நிலையில் தற்போது தமது தேர்தல் வெற்றிக்காக இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகளைப் பயன்படுத்தி வாக்கு வேட்டையாட போட்டுள்ள சூழ்ச்சி வலையில் இந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிந்து கொண்டே விழுந்தது ஏன்? என்பது தான் தமிழ் மக்களின் கேள்வி.
தமிழ் மக்கள் மீது இந்திய அரசே போரை நடத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையிலும் இந்தியாவில் நடைபெறவுள்ள தேர்தலில் அந்த அரசு படுதோல்வியை சந்திக்கும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ள நிலையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்திய அரச உயர்மட்டத்தினரை தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி சந்திக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பது தவிர்க்க முடியாத கேள்வியாகவேயுள்ளது.
இலங்கையில் நடக்கும் போரில் அழிந்து வரும் தமிழ்த் மக்களுக்கு இந்திய அரசு துரோகமிழைத்து வரும் நிலையில் அதன் தேர்தல் கா நகர்த்தலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் துணை போயுள்ளமை இந்திய அரசைப் போன்றே தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களின் முதுகில் குத்திவிட்டதோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே இந்திய அரசின் உயர் மட்டத்தினருடனான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சந்திப்பு, அதனால் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், தமிழ் மக்களின் எதிர்ப்புணர்வுகள் தமிழ் த்தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின் மூலம் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அடையவுள்ள அரசியல் ஆதாயங்கள் குறித்து ஆராய வேண்டியது அவசியமாகும்.
இலங்கையில் போர் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையிலும் இந்தியாவில் தேர்தல் பிரசாரங்கள் தமிழக முதலமைச்சர் தலைமையிலான தி.மு.க.,காங்கிரஸ் கூட்டணிக்கெதிராக உச்சக் கட்டத்தை அடைந்துள்ள நிலையிலுமே இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஆராய புதுடில்லி வருமாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு திடீர் அழைப்பு இந்திய அரசிடமிருந்து விடுக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வந்திருந்த போது இங்குள்ள தமிழ்க்கட்சிகளை சந்தித்து பேசியிருந்தார். அப்போது விபரமாக பேசுவதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை புதுடில்லிக்கு வருமாறும் அதற்கான அழைப்பு விடுக்கப்படுமெனவும் கூறியிருந்தார்.
ஆனால் அதன் பின்னர் அந்த விடயம் கிணற்றில் போட்ட கல்லாகவேயிருந்தது. இவ்வாறான நிலையில் போர் உக்கிரமடைந்து தமிழ் மக்கள் பெரும் மனிதப் பேரவலங்களை சந்திக்கத் தொடங்கினர். அப்போதெல்லாம் இந்திய அரசை தலையிடுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட பலர் வலியுறுத்தினர். ஆனால் அவை செவிடன் காதில் ஊதிய சங்காகவேயிருந்தது.
தமிழ் மக்களை போரின் அழிவிலிருந்து காப்பாற்றுமாறு வேண்டுதல்கள் விடுக்கப்பட்ட போதும் அதனை ஏற்க மறுத்த இந்திய அரசு அவர்களை அழிப்பதற்கான சகல வளங்களையும் இலங்கையரசுக்கு அள்ளிக் கொடுத்தது. அதுமட்டுமன்றி தனது இராணுவ வீரர்களையும் இலங்கைக்கு அனுப்பி வைத்து களமுனை உதவிகளையும் வழங்கியது.
இவ்வாறான நிலையில் இந்திய அரசுக்கு எதிராகவும் அதன் கூட்டணிக் கட்சியான தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வுக்கு எதிராகவும் தமிழகத்தில் மட்டுமன்றி பல மாநிலங்களிலும் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டது. மக்கள் தீக்குளிப்பு, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், வீதிமறியலென பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் இந்திய தேர்தலும் வந்தது. இந்த தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இலங்கைத் தமிழர் பிரச்சினையையே தமது பிரதான பிரசார ஆயுதமாக பாவிக்கத் தொடங்கினர். இது இந்திய மத்திய அரசும் தி.மு.க.வும் எதிர்பார்த்ததை விட பலமடங்கு பாதிப்புகளை, அரசியல் சரிவுகளை அவர்களுக்கு ஏற்படுத்தியது.
இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்திய அரசின் அணுகுமுறை இந்த தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு தோல்வியை உறுதிப்படுத்தியது. அனைத்துக் கட்சிகளும் தமது தேர்தல் அறிக்கைகளில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை உள்ளடக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியது. இலங்கைத் தமிழருக்கு ஆதரவளித்தாலே தேர்தலில் வெற்றி பெற முடியுமென்ற நிலைமையை ஏற்படுத்தியது.
இவ்வாறான நிலையிலேயே இதுவரை ஏறெடுத்தும் பார்க்காத தமிழ் தேசியக் கூட்டமைப்பை டில்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்த இந்திய மத்திய அரசு, இலங்கைத் தமிழரின் பிரச்சினையில் தனக்கு அக்கறை உள்ளதைப் போல் காட்டிக் கொள்ள முற்பட்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பின் மூலம் சில காநகர்த்தல்களைச் செயவும் அது திட்டமிட்டது.
இந்திய அரசின் டில்லிக்கான அழைப்பின் தந்திரம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும் நன்கு தெரிந்திருந்தது. எனவேதான் இந்த அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்திய அரசின் அழைப்பின் சதி தொடர்பில் இக்கூட்டத்தில் நன்கு ஆராயப்பட்டது.
இந்தப் பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் அதன் தலைவரான இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் போன்ற கட்சியின் முக்கியஸ்தர்கள் வெளிநாடுகளில் நின்றகாரணத்தால் பங்கேற்கவில்லை. மாவை சேனாதிராஜா தலைமையிலேயே இக்கூட்டம் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பெரும்பாலான எம்.பிக்கள். இந்திய அரசின் அழைப்பை நிராகரிக்க வேண்டுமென வலியுறுத்தியதுடன், இந்திய அரசு தமிழ்மக்களுக்கு செது வரும் துரோகத்தையும் இந்திய அரசின் நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அழிவுகளையும் சுட்டிக் காட்டினர்.
இந்திய அரசின் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டால் இந்திய மத்திய அரசு அடையப் போகும் இலாபத்தை சுட்டிக்காட்டியதுடன் நாம் இந்தியத் தரப்பை சந்தித்தால் அது இலங்கையில் தோன்றியிருக்கும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் தமிழ் நாட்டிலும் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் ஏற்பட்டிருக்கும் அக்கறைகளை மழுங்கடித்து விடுமென்றும் எச்சரித்தனர். இந்திய அரசின் அழைப்பை ஏற்கக் கூடாதென்பதில் ஸ்ரீகாந்தா எம்.பி.யே தீவிரமாக இருந்தார்.
ஆனால் இந்திய அரசின் அழைப்பை உதாசீனப்படுத்தக் கூடாதென தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் துணைத் தலைவரான மாவை சேனாதிராஜா வாதிட்டார். உணர்ச்சிகளுக்கு இடம் கொடாமல் இந்த விடயத்தை கையாள வேண்டுமென அவர் எம்.பிக்களுக்கு எடுத்துரைத்தார். ஆனால் அது எடுபடவில்லை.
இதையடுத்து இவ்விடயத்தை தமிழகத்திலுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தெரியப்படுத்துவதென முடிவு செயப்பட்டது. இதேவேளை, சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் எப்படியும் இச்சந்திப்பை கைநழுவவிட மாட்டார்கள் என்பது ஏனைய உறுப்பினர்களுக்கு தெரிந்திருந்தது.
எனவே இவ்விடயத்தை பகிரங்கப்படுத்த நினைத்த ஸ்ரீகாந்தா எம்.பி.இந்திய அரசின் அழைப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிராகரித்து விட்டதாகக் கூறி அதற்கான காரணங்களையும் விளக்கி ஊடகங்களுக்கு செதி வழங்கினார். இதனால் இவ் விவகாரம் மறுநாள் பரபரப்புக்குள்ளானது.
ஊடகங்களில் செதி வந்ததினால் தர்மசங்கட நிலைக்குள்ளான மாவை சேனாதிராஜா மறுநாள் அது தொடர்பாக விளக்கமளித்து ஓர் அறிக்கையை ஊடகங்களுக்கு வழங்கினார். அதில் இந்திய அரசின் அழைப்பை நிராகரிக்கவில்லையென்றும் அது குறித்து சம்பந்தனே முடிவெடுப்பார் என்றும் தெரிவித்திருந்தா
இந்திய அரசின் அழைப்பை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிராகரித்ததை தமிழ் மக்களும் புலம் பெயர் தமிழர்களும் தமிழக எதிர்க்கட்சிகளும் வரவேற்றிருந்த நிலையில் மாவை சேனாதிராஜாவின் விளக்கம் சந்தேகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. இதனால் இந்திய அரசின் அழைப்பை ஏற்கக்கூடாதென வற்புறுத்தினர். இதனை புலிகள் ஆதரவு இணையத் தளங்களும் பெரிதுபடுத்தி பிரசுரித்தன.
இந்திய அரசின் அழைப்பை ஏற்கக் கூடாதென்பதில் உறுதியாகவிருந்த ஸ்ரீகாந்தா எம்.பி.அது தொடர்பில் தனது கருத்துக்களை ஊடகங்களில் தொடர்ந்து வெளியிட்டுவந்தார். ஸ்ரீகாந்தாவின் கருத்தே தமிழ் மக்களின் கருத்தாகவும் இருந்தது. ஸ்ரீகாந்தாவின் கருத்துக்கள் சம்பந்தன், மாவை போன்றோருக்கு எரிச்சலையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியது.
அதேவேளை இந்திய அரசின் அழைப்பை ஏற்கக் கூடாதென வலியுறுத்திய ஸ்ரீகாந்தாவும் பெரிய தமிழ்த் தேசிய வாதியல்ல. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்திக்க வருமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை ஏற்க வேண்டுமென இவர் கட்சிக்குள் போராட்டம் நடத்தியிருந்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்திய அரச உயர்மட்டத்தை சந்திப்பதை இலங்கையரசு விரும்பாததால் ஸ்ரீகாந்தாவின் மூலம் அந்த சந்திப்பை குழப்பியடிக்க முற்பட்டிருக்கலாமெனத் கூறும் உட்கட்சித் தகவல்கள், மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க வேண்டுமென்பதில் ஸ்ரீகாந்தா விடாப்பிடியாக விருந்த விடயத்தை சுட்டிக் காட்டுகின்றன.
ஸ்ரீகாந்தா எம்.பி.மட்டுமன்றி சிவநாதன் கிஷோர் எம்.பி.அரச உயர்மட்ட அமைச்சர்களுடன் கொண்டுள்ள நெருங்கிய தொடர்புகளையும் வினோநோத ராதலிங்கம் எம்.பி.பாராளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கையையும் அதன் முன் அவர் அரச உயர்மட்டத்தினருடன் நடத்திய சந்திப்புக்களையும் இந்த தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன.
இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்திய அரச உயர்மட்டத்தினரை சந்திக்கக் கூடாதென்ற கருத்து தமிழ்த் தேசியத்தின் அடிப்படையில் வந்ததல்ல. தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே வெளியிடப்பட்டதாக கூறப்படும் அதேவேளை இக்கருத்தை ஸ்ரீகாந்தா எம்.பி.யை தவிர வேறு எவரும் பகிரங்கமாகக் கூற முன் வரவில்லை.
அதற்காக ஏனைய எம்.பி.க்கள் இந்திய அரசுடனான சந்திப்புக்கு ஆதரவெனக் கூறிவிட முடியாது.
இதேவேளை இந்திய உயர்மட்டத்துடனான சந்திப்பை விரும்பாத தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஏனைய எம்.பி.க்களை இச்சந்திப்பில் பங்கேற்குமாறு இந்த 4 எம்.பி.க்களும் வலியுறுத்தியுள்ளனர். இந்த சந்திப்பை கடுமையாக எதிர்த்த கஜேந்திர குமார் பொன்னம்பலத்தை இந்தியாவிற்கு வந்து சந்திப்பில் பங்கேற்குமாறு தொலைபேசி மூலம் மாவை சேனாதிராஜா பல தடவைகள் வற்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை புலம்பெயர் தமிழர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே தாம் இந்திய அரசின் அழைப்பை ஏற்றதாக சம்பந்தப்பட்ட எம்.பிக்கள் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செதிகள் புலம்பெயர் தமிழ் மக்களை விசனமடைய வைத்துள்ளது.
உலக நாடுகளில் தமிழர் போராட்டங்கள் வீறு கொண்டுள்ள நிலையில் இந்த 4 எம்.பி.க்களினதும் செயற்பாடுகள் தம்மை வெட்கித் தலை குனிய வைப்பதாக புலம்பெயர் தமிழர் அமைப்புகள் விசனம் தெரிவித்துள்ளன. தமிழரின் அழிவு நிலைக்கு காரணமான இந்தியாவிடம் தாங்கள் அடிமைப்பட்டதுமன்றி தங்களது போராட்டத்தையும் இவர்கள் காட்டிக் கொடுத்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகத் தமிழர்களால் நடத்தப்படும் போராட்டங்களில் இன்று, விடுதலைப் புலிகள் தமிழர்களின் சுதந்திரப் போராளிகள். அவர்களை பயங்கரவாதப்பட்டியலிலிருந்து நீக்குவதுடன் புலிகளுடன் மட்டுமே பேச்சுகள் நடத்தப்பட வேண்டும். உடனடியானதும் நிரந்தரமானதுமான போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற இரு கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் இந்திய அரசின் உயர்மட்டத்தை சந்தித்த இந்த 4 எம்.பி.க்களும் இது தொடர்பில் வலியுறுத்தினார்களா? அல்லது இந்தக் கருத்துக்களையாவது இந்திய அரச உயர்மட்டத்துக்கு தெரியப்படுத்தினார்களா? என்பதை தமிழ் மக்களுக்கு இவர்கள் பகிரங்கப்படுத்த வேண்டும்.
இதேவேளை இந்த 4 எம்.பி.க்களையும் இந்திய அரசு வேண்டாத விருந்தாளிகளாகவே நடத்தியதாக தமிழக செதிகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இவர்கள் கூறிய போர் நிறுத்தம்,தமிழரின் பாதுகாப்பு தொடர்பில் இந்திய வெளியுறவு செயலர் சிவ்சங்கர் மேனனோ அல்லது இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனோ எதுவித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இந்திய அரச உயர்மட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சந்திப்புக்கிடையிலான பின்னணியில் தமிழக முதல்வர் கருணாநிதியே இருந்துள்ளார். இந்த 4 எம்.பி க்களையும் பயன்படுத்தி சரிந்து போயுள்ள தி.மு.க.,காங்கிரஸ் கூட்டணியின் செல்வாக்கை உயர்த்த கருணாநிதி செத சூழ்ச்சிக்கு இவர்கள் பலியாகிப் போயுள்ளனர்.
இவ்வாறு தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்திய அரசின் உயர்மட்டத்தோடு சந்திப்பை நடத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்த 4 எம்.பி.க்களும் தமிழ் மக்களுக்கு விமோசனத்தையா, சாபத்தையா பெற்றுக் கொடுத்துள்ளனர் என்பதற்கு விரைவில் காலம் பதில் சொல்லும்.
அதேவேளை இந்திய அரச உயர்மட்டத்துடனான தமது சந்திப்பு தொடர்பில் ஸ்ரீகாந்தா எம்.பி.வெளியிட்ட கருத்துக்கள் தனிப்பட்ட ஒருவரின் கருத்து என்றும் தனிப்பட்ட கருத்துக்களுக்கு பதில் கூறும் பழக்கம் தனக்கு இல்லை என்றும் இரா.சம்பந்தன் பதிலளித்திருக்கிறார்.
SUNDAY THINAKURAL [19 - April - 2009]
தாயகன்
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசியலில் முதலமைச்சர் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி நடத்தும் நாடகத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பழுத்த அரசியல் வாதிகள் சிலர் நடிகர்களாக இணைந்துள்ளமை தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழரின் இன்றைய அவலங்கள், பேரழிவுகளுக்கு காரணமான தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அரசுகள் நடைபெறவுள்ள தேர்தலில் தோல்வியடைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் உலகத் தமிழர்கள் உள்ள நிலையில் அந்தக் கூட்டணியை வெற்றி பெற வைக்கும் செயற்பாடுகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூத்த அரசியல் வாதிகள் ஈடுபட்டுள்ளமையே இந்த அதிர்ச்சிக்கு காரணமாகும்.
இந்தியாவின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தம்மை பயன்படுத்த இடமளிக்கப் போவதில்லையென தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் இந்திய அரச உயர்மட்டத்தை சந்தித்தவர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜா கூறியுள்ள நிலையில், இச்சந்திப்பை தொடர்ந்து மத்திய, தமிழக அரசுகள் செயும் காநகர்த்தல்கள் மாவை சேனாதிராஜாவின் கூற்றை பொயாக்கியுள்ளன.
இந்திய அரச உயர்மட்டத்துடனான தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் சந்திப்புக்கு பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கைகள் தமிழ்தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் உள்நோக்கங்களை வெளிப்படுத்தியுள்ளன.
பிராந்திய நலனுக்காக மத்திய அரசும் தனது அரசியல் ஆதாயங்களுக்காக தமிழக அரசும் இலங்கைத் தமிழர்களை பலி கொடுத்து வந்த நிலையில் தற்போது தமது தேர்தல் வெற்றிக்காக இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகளைப் பயன்படுத்தி வாக்கு வேட்டையாட போட்டுள்ள சூழ்ச்சி வலையில் இந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிந்து கொண்டே விழுந்தது ஏன்? என்பது தான் தமிழ் மக்களின் கேள்வி.
தமிழ் மக்கள் மீது இந்திய அரசே போரை நடத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையிலும் இந்தியாவில் நடைபெறவுள்ள தேர்தலில் அந்த அரசு படுதோல்வியை சந்திக்கும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ள நிலையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்திய அரச உயர்மட்டத்தினரை தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி சந்திக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பது தவிர்க்க முடியாத கேள்வியாகவேயுள்ளது.
இலங்கையில் நடக்கும் போரில் அழிந்து வரும் தமிழ்த் மக்களுக்கு இந்திய அரசு துரோகமிழைத்து வரும் நிலையில் அதன் தேர்தல் கா நகர்த்தலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் துணை போயுள்ளமை இந்திய அரசைப் போன்றே தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களின் முதுகில் குத்திவிட்டதோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே இந்திய அரசின் உயர் மட்டத்தினருடனான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சந்திப்பு, அதனால் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள், தமிழ் மக்களின் எதிர்ப்புணர்வுகள் தமிழ் த்தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின் மூலம் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அடையவுள்ள அரசியல் ஆதாயங்கள் குறித்து ஆராய வேண்டியது அவசியமாகும்.
இலங்கையில் போர் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையிலும் இந்தியாவில் தேர்தல் பிரசாரங்கள் தமிழக முதலமைச்சர் தலைமையிலான தி.மு.க.,காங்கிரஸ் கூட்டணிக்கெதிராக உச்சக் கட்டத்தை அடைந்துள்ள நிலையிலுமே இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஆராய புதுடில்லி வருமாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு திடீர் அழைப்பு இந்திய அரசிடமிருந்து விடுக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வந்திருந்த போது இங்குள்ள தமிழ்க்கட்சிகளை சந்தித்து பேசியிருந்தார். அப்போது விபரமாக பேசுவதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை புதுடில்லிக்கு வருமாறும் அதற்கான அழைப்பு விடுக்கப்படுமெனவும் கூறியிருந்தார்.
ஆனால் அதன் பின்னர் அந்த விடயம் கிணற்றில் போட்ட கல்லாகவேயிருந்தது. இவ்வாறான நிலையில் போர் உக்கிரமடைந்து தமிழ் மக்கள் பெரும் மனிதப் பேரவலங்களை சந்திக்கத் தொடங்கினர். அப்போதெல்லாம் இந்திய அரசை தலையிடுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட பலர் வலியுறுத்தினர். ஆனால் அவை செவிடன் காதில் ஊதிய சங்காகவேயிருந்தது.
தமிழ் மக்களை போரின் அழிவிலிருந்து காப்பாற்றுமாறு வேண்டுதல்கள் விடுக்கப்பட்ட போதும் அதனை ஏற்க மறுத்த இந்திய அரசு அவர்களை அழிப்பதற்கான சகல வளங்களையும் இலங்கையரசுக்கு அள்ளிக் கொடுத்தது. அதுமட்டுமன்றி தனது இராணுவ வீரர்களையும் இலங்கைக்கு அனுப்பி வைத்து களமுனை உதவிகளையும் வழங்கியது.
இவ்வாறான நிலையில் இந்திய அரசுக்கு எதிராகவும் அதன் கூட்டணிக் கட்சியான தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வுக்கு எதிராகவும் தமிழகத்தில் மட்டுமன்றி பல மாநிலங்களிலும் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டது. மக்கள் தீக்குளிப்பு, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், வீதிமறியலென பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் இந்திய தேர்தலும் வந்தது. இந்த தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இலங்கைத் தமிழர் பிரச்சினையையே தமது பிரதான பிரசார ஆயுதமாக பாவிக்கத் தொடங்கினர். இது இந்திய மத்திய அரசும் தி.மு.க.வும் எதிர்பார்த்ததை விட பலமடங்கு பாதிப்புகளை, அரசியல் சரிவுகளை அவர்களுக்கு ஏற்படுத்தியது.
இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்திய அரசின் அணுகுமுறை இந்த தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு தோல்வியை உறுதிப்படுத்தியது. அனைத்துக் கட்சிகளும் தமது தேர்தல் அறிக்கைகளில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை உள்ளடக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியது. இலங்கைத் தமிழருக்கு ஆதரவளித்தாலே தேர்தலில் வெற்றி பெற முடியுமென்ற நிலைமையை ஏற்படுத்தியது.
இவ்வாறான நிலையிலேயே இதுவரை ஏறெடுத்தும் பார்க்காத தமிழ் தேசியக் கூட்டமைப்பை டில்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்த இந்திய மத்திய அரசு, இலங்கைத் தமிழரின் பிரச்சினையில் தனக்கு அக்கறை உள்ளதைப் போல் காட்டிக் கொள்ள முற்பட்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பின் மூலம் சில காநகர்த்தல்களைச் செயவும் அது திட்டமிட்டது.
இந்திய அரசின் டில்லிக்கான அழைப்பின் தந்திரம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும் நன்கு தெரிந்திருந்தது. எனவேதான் இந்த அழைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்திய அரசின் அழைப்பின் சதி தொடர்பில் இக்கூட்டத்தில் நன்கு ஆராயப்பட்டது.
இந்தப் பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் அதன் தலைவரான இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் போன்ற கட்சியின் முக்கியஸ்தர்கள் வெளிநாடுகளில் நின்றகாரணத்தால் பங்கேற்கவில்லை. மாவை சேனாதிராஜா தலைமையிலேயே இக்கூட்டம் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பெரும்பாலான எம்.பிக்கள். இந்திய அரசின் அழைப்பை நிராகரிக்க வேண்டுமென வலியுறுத்தியதுடன், இந்திய அரசு தமிழ்மக்களுக்கு செது வரும் துரோகத்தையும் இந்திய அரசின் நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அழிவுகளையும் சுட்டிக் காட்டினர்.
இந்திய அரசின் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டால் இந்திய மத்திய அரசு அடையப் போகும் இலாபத்தை சுட்டிக்காட்டியதுடன் நாம் இந்தியத் தரப்பை சந்தித்தால் அது இலங்கையில் தோன்றியிருக்கும் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் தமிழ் நாட்டிலும் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் ஏற்பட்டிருக்கும் அக்கறைகளை மழுங்கடித்து விடுமென்றும் எச்சரித்தனர். இந்திய அரசின் அழைப்பை ஏற்கக் கூடாதென்பதில் ஸ்ரீகாந்தா எம்.பி.யே தீவிரமாக இருந்தார்.
ஆனால் இந்திய அரசின் அழைப்பை உதாசீனப்படுத்தக் கூடாதென தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் துணைத் தலைவரான மாவை சேனாதிராஜா வாதிட்டார். உணர்ச்சிகளுக்கு இடம் கொடாமல் இந்த விடயத்தை கையாள வேண்டுமென அவர் எம்.பிக்களுக்கு எடுத்துரைத்தார். ஆனால் அது எடுபடவில்லை.
இதையடுத்து இவ்விடயத்தை தமிழகத்திலுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தெரியப்படுத்துவதென முடிவு செயப்பட்டது. இதேவேளை, சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் எப்படியும் இச்சந்திப்பை கைநழுவவிட மாட்டார்கள் என்பது ஏனைய உறுப்பினர்களுக்கு தெரிந்திருந்தது.
எனவே இவ்விடயத்தை பகிரங்கப்படுத்த நினைத்த ஸ்ரீகாந்தா எம்.பி.இந்திய அரசின் அழைப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிராகரித்து விட்டதாகக் கூறி அதற்கான காரணங்களையும் விளக்கி ஊடகங்களுக்கு செதி வழங்கினார். இதனால் இவ் விவகாரம் மறுநாள் பரபரப்புக்குள்ளானது.
ஊடகங்களில் செதி வந்ததினால் தர்மசங்கட நிலைக்குள்ளான மாவை சேனாதிராஜா மறுநாள் அது தொடர்பாக விளக்கமளித்து ஓர் அறிக்கையை ஊடகங்களுக்கு வழங்கினார். அதில் இந்திய அரசின் அழைப்பை நிராகரிக்கவில்லையென்றும் அது குறித்து சம்பந்தனே முடிவெடுப்பார் என்றும் தெரிவித்திருந்தா
இந்திய அரசின் அழைப்பை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிராகரித்ததை தமிழ் மக்களும் புலம் பெயர் தமிழர்களும் தமிழக எதிர்க்கட்சிகளும் வரவேற்றிருந்த நிலையில் மாவை சேனாதிராஜாவின் விளக்கம் சந்தேகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. இதனால் இந்திய அரசின் அழைப்பை ஏற்கக்கூடாதென வற்புறுத்தினர். இதனை புலிகள் ஆதரவு இணையத் தளங்களும் பெரிதுபடுத்தி பிரசுரித்தன.
இந்திய அரசின் அழைப்பை ஏற்கக் கூடாதென்பதில் உறுதியாகவிருந்த ஸ்ரீகாந்தா எம்.பி.அது தொடர்பில் தனது கருத்துக்களை ஊடகங்களில் தொடர்ந்து வெளியிட்டுவந்தார். ஸ்ரீகாந்தாவின் கருத்தே தமிழ் மக்களின் கருத்தாகவும் இருந்தது. ஸ்ரீகாந்தாவின் கருத்துக்கள் சம்பந்தன், மாவை போன்றோருக்கு எரிச்சலையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியது.
அதேவேளை இந்திய அரசின் அழைப்பை ஏற்கக் கூடாதென வலியுறுத்திய ஸ்ரீகாந்தாவும் பெரிய தமிழ்த் தேசிய வாதியல்ல. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்திக்க வருமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை ஏற்க வேண்டுமென இவர் கட்சிக்குள் போராட்டம் நடத்தியிருந்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்திய அரச உயர்மட்டத்தை சந்திப்பதை இலங்கையரசு விரும்பாததால் ஸ்ரீகாந்தாவின் மூலம் அந்த சந்திப்பை குழப்பியடிக்க முற்பட்டிருக்கலாமெனத் கூறும் உட்கட்சித் தகவல்கள், மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க வேண்டுமென்பதில் ஸ்ரீகாந்தா விடாப்பிடியாக விருந்த விடயத்தை சுட்டிக் காட்டுகின்றன.
ஸ்ரீகாந்தா எம்.பி.மட்டுமன்றி சிவநாதன் கிஷோர் எம்.பி.அரச உயர்மட்ட அமைச்சர்களுடன் கொண்டுள்ள நெருங்கிய தொடர்புகளையும் வினோநோத ராதலிங்கம் எம்.பி.பாராளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கையையும் அதன் முன் அவர் அரச உயர்மட்டத்தினருடன் நடத்திய சந்திப்புக்களையும் இந்த தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன.
இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்திய அரச உயர்மட்டத்தினரை சந்திக்கக் கூடாதென்ற கருத்து தமிழ்த் தேசியத்தின் அடிப்படையில் வந்ததல்ல. தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே வெளியிடப்பட்டதாக கூறப்படும் அதேவேளை இக்கருத்தை ஸ்ரீகாந்தா எம்.பி.யை தவிர வேறு எவரும் பகிரங்கமாகக் கூற முன் வரவில்லை.
அதற்காக ஏனைய எம்.பி.க்கள் இந்திய அரசுடனான சந்திப்புக்கு ஆதரவெனக் கூறிவிட முடியாது.
இதேவேளை இந்திய உயர்மட்டத்துடனான சந்திப்பை விரும்பாத தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஏனைய எம்.பி.க்களை இச்சந்திப்பில் பங்கேற்குமாறு இந்த 4 எம்.பி.க்களும் வலியுறுத்தியுள்ளனர். இந்த சந்திப்பை கடுமையாக எதிர்த்த கஜேந்திர குமார் பொன்னம்பலத்தை இந்தியாவிற்கு வந்து சந்திப்பில் பங்கேற்குமாறு தொலைபேசி மூலம் மாவை சேனாதிராஜா பல தடவைகள் வற்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை புலம்பெயர் தமிழர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே தாம் இந்திய அரசின் அழைப்பை ஏற்றதாக சம்பந்தப்பட்ட எம்.பிக்கள் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செதிகள் புலம்பெயர் தமிழ் மக்களை விசனமடைய வைத்துள்ளது.
உலக நாடுகளில் தமிழர் போராட்டங்கள் வீறு கொண்டுள்ள நிலையில் இந்த 4 எம்.பி.க்களினதும் செயற்பாடுகள் தம்மை வெட்கித் தலை குனிய வைப்பதாக புலம்பெயர் தமிழர் அமைப்புகள் விசனம் தெரிவித்துள்ளன. தமிழரின் அழிவு நிலைக்கு காரணமான இந்தியாவிடம் தாங்கள் அடிமைப்பட்டதுமன்றி தங்களது போராட்டத்தையும் இவர்கள் காட்டிக் கொடுத்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகத் தமிழர்களால் நடத்தப்படும் போராட்டங்களில் இன்று, விடுதலைப் புலிகள் தமிழர்களின் சுதந்திரப் போராளிகள். அவர்களை பயங்கரவாதப்பட்டியலிலிருந்து நீக்குவதுடன் புலிகளுடன் மட்டுமே பேச்சுகள் நடத்தப்பட வேண்டும். உடனடியானதும் நிரந்தரமானதுமான போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற இரு கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் இந்திய அரசின் உயர்மட்டத்தை சந்தித்த இந்த 4 எம்.பி.க்களும் இது தொடர்பில் வலியுறுத்தினார்களா? அல்லது இந்தக் கருத்துக்களையாவது இந்திய அரச உயர்மட்டத்துக்கு தெரியப்படுத்தினார்களா? என்பதை தமிழ் மக்களுக்கு இவர்கள் பகிரங்கப்படுத்த வேண்டும்.
இதேவேளை இந்த 4 எம்.பி.க்களையும் இந்திய அரசு வேண்டாத விருந்தாளிகளாகவே நடத்தியதாக தமிழக செதிகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இவர்கள் கூறிய போர் நிறுத்தம்,தமிழரின் பாதுகாப்பு தொடர்பில் இந்திய வெளியுறவு செயலர் சிவ்சங்கர் மேனனோ அல்லது இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனோ எதுவித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இந்திய அரச உயர்மட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சந்திப்புக்கிடையிலான பின்னணியில் தமிழக முதல்வர் கருணாநிதியே இருந்துள்ளார். இந்த 4 எம்.பி க்களையும் பயன்படுத்தி சரிந்து போயுள்ள தி.மு.க.,காங்கிரஸ் கூட்டணியின் செல்வாக்கை உயர்த்த கருணாநிதி செத சூழ்ச்சிக்கு இவர்கள் பலியாகிப் போயுள்ளனர்.
இவ்வாறு தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்திய அரசின் உயர்மட்டத்தோடு சந்திப்பை நடத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்த 4 எம்.பி.க்களும் தமிழ் மக்களுக்கு விமோசனத்தையா, சாபத்தையா பெற்றுக் கொடுத்துள்ளனர் என்பதற்கு விரைவில் காலம் பதில் சொல்லும்.
அதேவேளை இந்திய அரச உயர்மட்டத்துடனான தமது சந்திப்பு தொடர்பில் ஸ்ரீகாந்தா எம்.பி.வெளியிட்ட கருத்துக்கள் தனிப்பட்ட ஒருவரின் கருத்து என்றும் தனிப்பட்ட கருத்துக்களுக்கு பதில் கூறும் பழக்கம் தனக்கு இல்லை என்றும் இரா.சம்பந்தன் பதிலளித்திருக்கிறார்.
Tuesday, April 21, 2009
வன்னியில் பாதுகாப்பு வலயத்தில் மக்கள் எவரும் கொல்லப்படவில்லை. நாடாளுமன்றில் ஸ்ரீகாந்தாவோடு அமைச்சர்கள் வாதம்
SOURCE: UTHAYAN
22 ஏப்ரல் 2009, புதன்கிழமை 5:05 மு.ப இலங்கை]
வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல்களில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவேயில்லை என்று அரசுத் தரப்பில் நேற்று கடுமையாக மறுக்கப்பட்டிருக்கின்றது. நேற்றுமுன்தினம் பாதுகாப்பு வலயத்தில் ஆயிரத்து 600இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.அதைக் கேட்ட அமைச்சர்கள் ஸ்ரீகாந்தா மீது பாயத் தொடங்கினர். "இராணுவத்தினர் பொதுமக்களைக் கொலை செய்யவில்லை. சர்வதேசத்துக்குப் பிழையான தகவல்களைக் கொடுக்க ஸ்ரீகாந்தா எம்.பி. முயல்கிறார்." என அமைச்சர் மஹிந்த ரட்ணதிலக கூச்சலிட்டார்."அங்கு படையினர் மக்களைக் கொன்றனர் என்று பதுங்குகுழிகளுக்குள் இருக்கும் பிரபாகரனா உங்களுக்குத் தகவல் கொடுத்தார்?" என்று ஸ்ரீகாந்தாவிடம் கேட்டார் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமகே.பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனத் தெரிவித்த ஸ்ரீகாந்தா எம்.பியின் உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.அப்போது எழுந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, "வன்னியில் சிவிலியன்களைப் படையினர் கொன்றனர் என்ற தகவலை ஸ்ரீகாந்தா எங்கிருந்து பெற்றார் என்பதைத் தெரிவிக்க வேண்டும். அவர் பிழையான தகவல்களை வழங்கி சர்வதேச சமூகத்தைத் தவறாக வழிநடத்த முயல்கின்றார்" என்று கூறினார். இதனால் ஸ்ரீகாந்தாவுக்கும் அமைச்சர்களுக்குமிடையில் கடும் வாய்ச்சண்டை நடைபெற்றது.
SOURCE: UTHAYAN
22 ஏப்ரல் 2009, புதன்கிழமை 5:05 மு.ப இலங்கை]
வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல்களில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவேயில்லை என்று அரசுத் தரப்பில் நேற்று கடுமையாக மறுக்கப்பட்டிருக்கின்றது. நேற்றுமுன்தினம் பாதுகாப்பு வலயத்தில் ஆயிரத்து 600இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.அதைக் கேட்ட அமைச்சர்கள் ஸ்ரீகாந்தா மீது பாயத் தொடங்கினர். "இராணுவத்தினர் பொதுமக்களைக் கொலை செய்யவில்லை. சர்வதேசத்துக்குப் பிழையான தகவல்களைக் கொடுக்க ஸ்ரீகாந்தா எம்.பி. முயல்கிறார்." என அமைச்சர் மஹிந்த ரட்ணதிலக கூச்சலிட்டார்."அங்கு படையினர் மக்களைக் கொன்றனர் என்று பதுங்குகுழிகளுக்குள் இருக்கும் பிரபாகரனா உங்களுக்குத் தகவல் கொடுத்தார்?" என்று ஸ்ரீகாந்தாவிடம் கேட்டார் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமகே.பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனத் தெரிவித்த ஸ்ரீகாந்தா எம்.பியின் உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.அப்போது எழுந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, "வன்னியில் சிவிலியன்களைப் படையினர் கொன்றனர் என்ற தகவலை ஸ்ரீகாந்தா எங்கிருந்து பெற்றார் என்பதைத் தெரிவிக்க வேண்டும். அவர் பிழையான தகவல்களை வழங்கி சர்வதேச சமூகத்தைத் தவறாக வழிநடத்த முயல்கின்றார்" என்று கூறினார். இதனால் ஸ்ரீகாந்தாவுக்கும் அமைச்சர்களுக்குமிடையில் கடும் வாய்ச்சண்டை நடைபெற்றது.
Sunday, April 19, 2009
THE SUNDAY LEADER
19th April 2009
The choice before the Tamil diaspora
The failure of the Tamil diaspora on bringing the war to an end and the clash of opinion within the Tamil National Alliance (TNA) are factors that are bound to cause confusion in the minds of the people.
The international cry against the government’s war efforts in the north reached its peak last week when the Sri Lankan Embassy in Norway was attacked by ‘agitators’ who called for an immediate halt of hostilities.
The support for the LTTE by the Tamil diaspora, the Tigers being a banned organisation in many countries, has not dwindled despite the losses the outfit has faced in the battlefield.
The protestors have been calling for an immediate halt in the war and to protect the lives of civilians caught in conflict areas.
Despite the calls, the Sri Lankan government has continued with its war efforts, blaming the LTTE of forcibly holding civilians as a human shield.
Reason for the failure
The main reason for the failure of the protests in countries like France and Canada it is widely believed is that the ‘solidarity’ for the civilians was shown through the diaspora’s direct support to the LTTE.
Pro Tiger websites have often carried pictures of such protests on a daily basis.
The government on the other hand claims that it has successfully brought the LTTE to its end, a claim denied by the likes of the Tamil National Alliance (TNA).
The TNA has said there would be a ‘transformation’ in the ‘struggle’ by the LTTE. Could the international outcry and attacks on embassies indicate this transformation?
However, the fact is that the protests have so far not yielded the expected results.
Confusing position
The Tamil diaspora has to make its stance clear on this issue. They have to decide whether they want their people or Velupillai Pirapaharan protected.
Unfortunately, many of the people continue to confuse the support for the civilians with the LTTE.
This has been the case in Tamil Nadu as well since late last year. A handful of politicians spoke boldly in support of the LTTE, thereby, diluting the whole agitation. In the end, the people caught in the war zone continue to fight for their lives on their own.
In the meantime a rift has also developed within the TNA following a decision by four of its key members to meet with Indian Foreign Secretary Shiv Shankar Menon.
TNA Parliamentary Group Leader R. Sampanthan, Mavai Senathiraja, Selvam Adaikkalanathan and Suresh Premachandran visited Delhi last week to hold discussions with Menon on the prevailing situation in the country. Menon had extended an invitation to the TNA to hold discussions on the prevailing situation.
Should not meet the Indian Foreign Secretary
TNA MP, N. Sri Kantha said nine out of the 10 MPs who attended the party meeting last Thursday were of the view that the TNA should not meet the Indian Foreign Secretary until India brings about a ceasefire here.
According to Sri Kantha, MPs Gajendrakumar Ponnambalam, Sivanathan Kishor, T. Kanagasabai, Thankeswari Kathiraman, K. Pathmanathan, P. Ariyanethran, S. Cyril and K. Thurairatnasingham were against the meeting.
TNA consists of several parties namely, All Ceylon Tamil Congress (ACTC), Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF), Tamil Eelam Liberation Organisation (TELO) and the Tamil United Liberation Front (TULF). The party has been facing several problems due to the increasing domination of the TMVP and the losses faced by the LTTE.
The argument put forward by the likes of Sri Kantha is that it is pointless talking to India when it had turned a blind eye towards the Tamil people despite the protest wave in Tamil Nadu.
Splits within Tamil parties and groups are not new. The LTTE, the TMVP and many more have experienced such rifts and break ups during the past few years.
But, the TNA, which has the largest Tamil representation in parliament, has to be careful that this latest ‘misunderstanding’ does not lead to a split.
19th April 2009
The choice before the Tamil diaspora
The failure of the Tamil diaspora on bringing the war to an end and the clash of opinion within the Tamil National Alliance (TNA) are factors that are bound to cause confusion in the minds of the people.
The international cry against the government’s war efforts in the north reached its peak last week when the Sri Lankan Embassy in Norway was attacked by ‘agitators’ who called for an immediate halt of hostilities.
The support for the LTTE by the Tamil diaspora, the Tigers being a banned organisation in many countries, has not dwindled despite the losses the outfit has faced in the battlefield.
The protestors have been calling for an immediate halt in the war and to protect the lives of civilians caught in conflict areas.
Despite the calls, the Sri Lankan government has continued with its war efforts, blaming the LTTE of forcibly holding civilians as a human shield.
Reason for the failure
The main reason for the failure of the protests in countries like France and Canada it is widely believed is that the ‘solidarity’ for the civilians was shown through the diaspora’s direct support to the LTTE.
Pro Tiger websites have often carried pictures of such protests on a daily basis.
The government on the other hand claims that it has successfully brought the LTTE to its end, a claim denied by the likes of the Tamil National Alliance (TNA).
The TNA has said there would be a ‘transformation’ in the ‘struggle’ by the LTTE. Could the international outcry and attacks on embassies indicate this transformation?
However, the fact is that the protests have so far not yielded the expected results.
Confusing position
The Tamil diaspora has to make its stance clear on this issue. They have to decide whether they want their people or Velupillai Pirapaharan protected.
Unfortunately, many of the people continue to confuse the support for the civilians with the LTTE.
This has been the case in Tamil Nadu as well since late last year. A handful of politicians spoke boldly in support of the LTTE, thereby, diluting the whole agitation. In the end, the people caught in the war zone continue to fight for their lives on their own.
In the meantime a rift has also developed within the TNA following a decision by four of its key members to meet with Indian Foreign Secretary Shiv Shankar Menon.
TNA Parliamentary Group Leader R. Sampanthan, Mavai Senathiraja, Selvam Adaikkalanathan and Suresh Premachandran visited Delhi last week to hold discussions with Menon on the prevailing situation in the country. Menon had extended an invitation to the TNA to hold discussions on the prevailing situation.
Should not meet the Indian Foreign Secretary
TNA MP, N. Sri Kantha said nine out of the 10 MPs who attended the party meeting last Thursday were of the view that the TNA should not meet the Indian Foreign Secretary until India brings about a ceasefire here.
According to Sri Kantha, MPs Gajendrakumar Ponnambalam, Sivanathan Kishor, T. Kanagasabai, Thankeswari Kathiraman, K. Pathmanathan, P. Ariyanethran, S. Cyril and K. Thurairatnasingham were against the meeting.
TNA consists of several parties namely, All Ceylon Tamil Congress (ACTC), Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF), Tamil Eelam Liberation Organisation (TELO) and the Tamil United Liberation Front (TULF). The party has been facing several problems due to the increasing domination of the TMVP and the losses faced by the LTTE.
The argument put forward by the likes of Sri Kantha is that it is pointless talking to India when it had turned a blind eye towards the Tamil people despite the protest wave in Tamil Nadu.
Splits within Tamil parties and groups are not new. The LTTE, the TMVP and many more have experienced such rifts and break ups during the past few years.
But, the TNA, which has the largest Tamil representation in parliament, has to be careful that this latest ‘misunderstanding’ does not lead to a split.
India playing double game: TNA MP
Saturday, 18 Apr 2009
TNA parliamentarian N. Srikantha said yesterday they were still waiting for details of what transpired at the meeting between the TNA delegation and Indian Foreign Secretary Shiv Sankar Menon.
Mr. Srikantha said the delegation led by TNA leader R. Sampanthan went ahead with the meeting despite a majority of MPs objecting to such talks.
“We are not in touch with this delegation since they went despite our opposition. We still accuse India of being dishonest, and for having betrayed the Sri Lankan Tamils. India has stabbed them in the back. India is playing a double game,” he charged.
Mr. Srikantha said they had no faith at all in the Indian government led by Sonia Ghandi.
“We do not expect anything positive from the Indian government at this time. However, if there is anything positive, we will welcome it,” he said.
Mr. Srikantha said the TNA was a single political entity that represented the Tamils in the North and the East and would be ready to talk to President Mahinda Rajapaksa only if he stopped the ongoing military operations as a prelude to finding a political solution.
He said there should be a halt to the military operations to allow the civilians to come out of the safe zone.
“Then, we can discuss each and every issue starting with the civilians’ issue,” he said.
The Indian media had already reported that India had assured the visiting TNA delegation that some action would be taken with regard to the national question in Sri Lanka.
The four-member TNA delegation met Mr. Menon on Thursday despite stiff opposition from other members of the party. The others in the TNA delegation were Suresh Premachandran, Mavai Senathirajah and Selvam Adekkalanathan.
According to the media reports, the TNA delegation had requested the Indian government to bring about a ceasefire in Sri Lanka and ensure the safety of civilians trapped in the safe zone.(DM)
Monday, April 13, 2009
Lanka Tamil MPs head for Delhi
TIMES OF INDIA
12 Apr, 2009
With elections round the corner and the Lanka conflict headed for a denouement, Sri Lanka's primary pro-LTTE Tamil political party is heading to India for talks with foreign secretary Shiv Shankar Menon and national security adviser, M K Narayanan. Although the Tamil leaders will not be meeting any ministers at the Centre, their visit here just before the elections are certain to be seen as an attempt to appease angry voters in Tamil Nadu. Sambanthan, a leading member of the Tamil National Alliance (TNA) called Menon this morning, according to sources, asking for an opportunity to interact with Indian officials. However, other sources said India had taken the initiative to invite the Sri Lankan Tamil legislators.
Agency reports quote TNA member Srikantha as saying that "majority of the lawmakers opposed a TNA delegation meeting with Indian officials given the fact that India has never asked Sri Lanka to stop the war in which innocent civilians are being killed". He reportedly said the TNA delegation is willing to meet any Indian official if India takes "diplomatic efforts to get an immediate ceasefire". The TNA is the political front for the LTTE and though India has banned the LTTE, it has tried to engage members of the TNA. Prime Minister Manmohan Singh invited TNA members to India when he visited Sri Lanka in August 2008, and recently, Menon repeated the invitation when he visited Colombo several weeks ago. Consequently, a five-member team of parliamentarians from the TNA led by Sambanthan will be here on April 16-17 for discussions. While there is no specific agenda, the discussions will focus on the current state of the conflict as well as a future political framework in the post-conflict scenario. India is pushing the Rajapakse government for a devolution package and talks with the Tamils to help them develop a political identity of their own and pre-empt the entire Tamil issue from revisiting the island nation. The LTTE, according to sources here, is now confined to an area of about 26 sq km, where the fiercest fighting has been reported. While the Sri Lanka army too has sustained casualties, the LTTE has been hit very badly. The worst affected are the unarmed civilians — India's estimate is some 70,000 are still caught in the fighting zone. The condition of the people are terrible, and India has been forced to send in more doctors and medical help. According to observers, neither side respects the safe zones.
TIMES OF INDIA
12 Apr, 2009
With elections round the corner and the Lanka conflict headed for a denouement, Sri Lanka's primary pro-LTTE Tamil political party is heading to India for talks with foreign secretary Shiv Shankar Menon and national security adviser, M K Narayanan. Although the Tamil leaders will not be meeting any ministers at the Centre, their visit here just before the elections are certain to be seen as an attempt to appease angry voters in Tamil Nadu. Sambanthan, a leading member of the Tamil National Alliance (TNA) called Menon this morning, according to sources, asking for an opportunity to interact with Indian officials. However, other sources said India had taken the initiative to invite the Sri Lankan Tamil legislators.
Agency reports quote TNA member Srikantha as saying that "majority of the lawmakers opposed a TNA delegation meeting with Indian officials given the fact that India has never asked Sri Lanka to stop the war in which innocent civilians are being killed". He reportedly said the TNA delegation is willing to meet any Indian official if India takes "diplomatic efforts to get an immediate ceasefire". The TNA is the political front for the LTTE and though India has banned the LTTE, it has tried to engage members of the TNA. Prime Minister Manmohan Singh invited TNA members to India when he visited Sri Lanka in August 2008, and recently, Menon repeated the invitation when he visited Colombo several weeks ago. Consequently, a five-member team of parliamentarians from the TNA led by Sambanthan will be here on April 16-17 for discussions. While there is no specific agenda, the discussions will focus on the current state of the conflict as well as a future political framework in the post-conflict scenario. India is pushing the Rajapakse government for a devolution package and talks with the Tamils to help them develop a political identity of their own and pre-empt the entire Tamil issue from revisiting the island nation. The LTTE, according to sources here, is now confined to an area of about 26 sq km, where the fiercest fighting has been reported. While the Sri Lanka army too has sustained casualties, the LTTE has been hit very badly. The worst affected are the unarmed civilians — India's estimate is some 70,000 are still caught in the fighting zone. The condition of the people are terrible, and India has been forced to send in more doctors and medical help. According to observers, neither side respects the safe zones.
Saturday, April 11, 2009
Puthinam
"இந்திய அரசு எமது மக்களை பழி தீர்த்து முதுகில் குத்திவிட்டது": த.தே.கூ.வின் சிறீக்காந்தா சீற்றம்
http://www.puthinam.com/full.php?2b34OOc4b3c66D124de1VoU0a03m4AAd4d3ASmA3e0dK0MtPce04f1e62ccbKcYO3e
[ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009, 07:35 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
"சோனியா காந்தியானால் வழிநடத்தப்படுகின்ற இந்த மத்திய அரசாங்கம் எமது மக்களைப் பழி தீர்த்த்துக்கொண்டிருக்கின்றது. நயவஞ்சமாக இரட்டைவேடம் போட்டு அது எமது மக்களின் முதுகில் குத்திவிட்டது. ஆனால், நாளை வருகின்ற அரசு எமது மக்களின் மன உணர்வுகளை, அரசியல் விருப்புக்களை புரிந்து கொண்டு செயற்படும் என்கின்ற நம்பிக்கை எமக்கு உள்ளது" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் சிறீக்காந்தா தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்திய அரசாங்கத்தை சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை தாம் நிராரித்தது தொர்பாக பி.பி.சி தமிழோசைக்கு சிறீக்காந்தா அளித்த பேட்டியின் முக்கிய பகுதிகள் வருமாறு:
உங்களைச் சந்திப்பதற்கு இந்திய அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட அழைப்பை நீங்கள் நிராரித்தது ஏன்?
நாம் முன்வைக்கின்ற காரணம் - இந்த போரை சிறிலங்கா அரசாங்கம் நடத்துவதற்கு இன்றைய இந்திய மத்திய அரசாங்கம் ஆசியும், ஆதரவும், அனுசரணையும் வழங்கி வந்திருக்கின்றது என்கின்ற தவிர்க்க முடியாத ஆனால் கசப்பான உண்மை தான்.
எமது மக்கள் - கடந்த பல மாதங்களாக - சிறிலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கைளில் நாளாந்தம் கொல்லப்பட்டு வந்த வேளையில், போர் நிறுத்தத்தினை ஏற்படுத்துமாறு நாம் கோரிய போது, இந்திய மத்திய அரசாங்கம் அக்கறை எதனையும் காட்டவில்லை.
இந்த விடயத்தில் - தமிழ்நாட்டில் எழுந்திருக்கின்ற உணர்வலைகளைக் கூட மதிப்பதற்கு இன்றைய இந்திய அரசாங்கம் தவறிவிட்டது.
இந்நிலையில் - இந்திய பொதுத் தேர்தல் கதவைத் தட்டிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் - அனைத்துலக ரீதியாக எமது மக்கள் படுகின்ற மனித உரிமை அவலம் தொடர்பாக அக்கறையும் கரிசனையும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் - நாம் இந்திய மத்திய அரசாங்கத்திடம் தற்போது எதிர்பார்ப்பது எல்லாம் அது இராஜதந்திர ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு உடனடியாக போர் நிறுத்தத்தினை கொண்டுவர வேண்டும் என்பதுதான்.
ஆனால் - இந்திய மத்திய அரசாங்கம் அதில் அக்கறை இல்லாமல் இருக்கின்றது.
அதேநேரத்தில், டில்லிக்கு எம்மை அழைக்கின்றனர். எதனைப்பற்றி நாம் அவர்களுடன் பேசுவது?... எம்மீது அக்கறை இருக்குமானால், முதலில், இந்த போரை நிறுத்துவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின்னர் - இந்திய மத்திய அரசாங்கத்தின் எந்த மட்டத்துடனும் பேசுவதற்கு நாம் தயார்.
இச்சந்திப்பில் கலந்துகொண்டு இந்திய அரசாங்கத்தின் அணுகுமுறையை மாற்ற நீங்கள் முயற்சிக்கக் கூடாதா?...
எமது மண்ணில் இத்தனையும் நடைபெற்று முடிந்த பிறகு எவருடைய மனதையும் மாற்றுவதற்கான தேவையே எழவில்லை.
அடுத்தடுத்து வந்த இந்திய மத்திய அரசாங்கங்கள் 1983 இல் இருந்து இந்த பிரச்சினையில் ஈடுபட்டு வந்திருக்கின்றன.
ஆனால் - இன்றைய மத்திய அரசாங்கம் - சோனியா காந்தியினால் வழிநடத்தப்படுகின்ற இந்த மத்திய அரசாங்கம் - விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற ஒரேயொரு காரணத்திற்காக எமது மக்களை பழி தீர்த்ர்த்துக்கொண்டிருக்கின்றது. எமது மக்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டிருக்கின்றனர்.
இவ்வளவு காலமும் - பல மாதங்களாக - எமது மண்ணில் மனித அவலம் அரங்கேற்றப்படுகின்ற போது - இந்திய மத்திய அரசாங்கத்திடம் இருந்து அழைப்பை எதிர்பார்த்திருந்தோம். கடந்த ஓகஸ்ட் மாதத்தில் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை வந்த போது எமது நாடாளுமன்றக் குழுவோடு பேசுவேன் என்று என்று கூறியிருந்தார்.
ஆனால், எம்மை அழைக்கவேயில்லை. தற்போது திடீரென அழைத்திருக்கின்றனர். இந்திய பொதுத் தேர்தல் நெருங்குகின்ற போது அழைத்திருக்கின்றனர் எனில் நாம் பொறுப்புணர்ச்சியுடன் - கோபத்தோடு அல்ல - முடிவு எடுக்க வேண்டும்.
இப்பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் - அம்சங்களையும் - அலசி ஆராய்ந்து, திட்டவட்டமாக நாம் எடுத்த முடிவு தான், "தற்போது பேச முடியாது" என்ற முடிவாகும். இந்திய மத்திய அரசாங்கம் தனது நேர்மையினை முதலில் நிரூபிக்கட்டும்.
எமது இந்த நிலைப்பாடு இந்திய அரசாங்கம் தொடர்பானது மட்டுமே; இந்திய மக்கள் தொடர்பானது அல்ல. இந்திய மக்கள் வேறு; இன்றைய இந்திய மத்திய அரசாங்கம் வேறு என்பது எமக்கு நன்றாக தெரியும்.
'நாங்கள் அவர்களை பேச அழைத்தோம்; ஆனால் அவர்கள் எமது அழைப்பை நிராகரித்தார்கள்' என ஒரு வாதத்தை நாளை இந்திய அரசு முன்வைக்கலாம் அல்லவா?
தாராளமாக முன்வைக்கட்டும். அப்போது - நாமும் பல கசப்பான உண்மைகளைத் தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் மட்டுமல்ல முழு உலகத்துக்குமே கூற வேண்டி வரும்; நாம் கூறுவோம். எப்படி இந்திய மத்திய அரசாங்கம் நயவஞ்சமாக இரட்டைவேடம் போட்டு எமது மக்களின் முதுகில் குத்தியிருக்கின்றது என்பதனை முழு உலகத்துக்கும் வெளிப்படையாக நாம் கூறுவோம்.
அவற்றை நீங்கள் இப்போது கூற முடியாதா?
இல்லை; ஏனெனில் - நாம் தொடர்ந்தும் - இன்னும் - இந்திய மத்திய அரசாங்கத்தை புறம் தள்ளவில்லை. இன்று இருக்கின்ற அரசாங்கம் எப்படியும் இருந்துவிட்டு போகட்டும்; ஆனால், நாளை வருகின்ற அரசாங்கம் எமது மக்களின் மன உணர்வுகளை, அரசியல் விருப்புக்களை புரிந்து கொண்டிருக்கின்ற அரசாங்கமாக அமையும் என்கின்ற உறுதியான நம்பிக்கை எமக்கு உள்ளது.
இங்கே ஒளிப்பதற்கோ மறைப்பதற்கோ ஒன்றும் இல்லை. வெளிப்படையாகவே நாம் பேச விரும்புகின்றோம்.
விடுதலைப் புலிகளைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என ஏற்றுக்கொண்டவர்கள் நீங்கள். இந்திய மத்திய அரசைச் சந்திப்பதில்லை என்ற உங்கள் முடிவு குறித்து விடுதலைப் புலிகளின் ஆலோசனை பெற்றீர்களா?
இல்லைவே இல்லை. அப்படியான தேவையே கிடையாது. நாம் - ஜனநாயக ரீதியில் - எமது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அவர்களது பிரதிநிதிகள். மக்களின் சார்பில் என்ன முடிவினை எடுக்க வேண்டும் என்பது எமக்கு தெரிந்திருக்கின்றது.
அந்த அடிப்படையில் தான் நாம் இந்த முடிவினை எடுத்திருக்கின்றோம். விடுதலைப் புலிகளுடனோ அல்லது வேறு எவருடனோ இது தொடர்பாக பேசவும் இல்லை. பேச வேண்டிய தேவையும் எமக்கு கிடையாது.
UPDATE:
இந்திய வெளியுறவுச் செயலாளரை கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பர் முந்திய முடிவில் மாற்றம்; புதன், வியாழனில் பேச்சு. சிறீக்காந்தா Will not take part.
http://www.puthinam.com/full.php?2b34OOc4b3c66D124de1VoU0a03m4AAd4d3ASmA3e0dK0MtPce04f1e62ccbKcYO3e
[ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009, 07:35 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
"சோனியா காந்தியானால் வழிநடத்தப்படுகின்ற இந்த மத்திய அரசாங்கம் எமது மக்களைப் பழி தீர்த்த்துக்கொண்டிருக்கின்றது. நயவஞ்சமாக இரட்டைவேடம் போட்டு அது எமது மக்களின் முதுகில் குத்திவிட்டது. ஆனால், நாளை வருகின்ற அரசு எமது மக்களின் மன உணர்வுகளை, அரசியல் விருப்புக்களை புரிந்து கொண்டு செயற்படும் என்கின்ற நம்பிக்கை எமக்கு உள்ளது" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் சிறீக்காந்தா தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்திய அரசாங்கத்தை சந்திப்பதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை தாம் நிராரித்தது தொர்பாக பி.பி.சி தமிழோசைக்கு சிறீக்காந்தா அளித்த பேட்டியின் முக்கிய பகுதிகள் வருமாறு:
உங்களைச் சந்திப்பதற்கு இந்திய அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட அழைப்பை நீங்கள் நிராரித்தது ஏன்?
நாம் முன்வைக்கின்ற காரணம் - இந்த போரை சிறிலங்கா அரசாங்கம் நடத்துவதற்கு இன்றைய இந்திய மத்திய அரசாங்கம் ஆசியும், ஆதரவும், அனுசரணையும் வழங்கி வந்திருக்கின்றது என்கின்ற தவிர்க்க முடியாத ஆனால் கசப்பான உண்மை தான்.
எமது மக்கள் - கடந்த பல மாதங்களாக - சிறிலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கைளில் நாளாந்தம் கொல்லப்பட்டு வந்த வேளையில், போர் நிறுத்தத்தினை ஏற்படுத்துமாறு நாம் கோரிய போது, இந்திய மத்திய அரசாங்கம் அக்கறை எதனையும் காட்டவில்லை.
இந்த விடயத்தில் - தமிழ்நாட்டில் எழுந்திருக்கின்ற உணர்வலைகளைக் கூட மதிப்பதற்கு இன்றைய இந்திய அரசாங்கம் தவறிவிட்டது.
இந்நிலையில் - இந்திய பொதுத் தேர்தல் கதவைத் தட்டிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் - அனைத்துலக ரீதியாக எமது மக்கள் படுகின்ற மனித உரிமை அவலம் தொடர்பாக அக்கறையும் கரிசனையும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் - நாம் இந்திய மத்திய அரசாங்கத்திடம் தற்போது எதிர்பார்ப்பது எல்லாம் அது இராஜதந்திர ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு உடனடியாக போர் நிறுத்தத்தினை கொண்டுவர வேண்டும் என்பதுதான்.
ஆனால் - இந்திய மத்திய அரசாங்கம் அதில் அக்கறை இல்லாமல் இருக்கின்றது.
அதேநேரத்தில், டில்லிக்கு எம்மை அழைக்கின்றனர். எதனைப்பற்றி நாம் அவர்களுடன் பேசுவது?... எம்மீது அக்கறை இருக்குமானால், முதலில், இந்த போரை நிறுத்துவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின்னர் - இந்திய மத்திய அரசாங்கத்தின் எந்த மட்டத்துடனும் பேசுவதற்கு நாம் தயார்.
இச்சந்திப்பில் கலந்துகொண்டு இந்திய அரசாங்கத்தின் அணுகுமுறையை மாற்ற நீங்கள் முயற்சிக்கக் கூடாதா?...
எமது மண்ணில் இத்தனையும் நடைபெற்று முடிந்த பிறகு எவருடைய மனதையும் மாற்றுவதற்கான தேவையே எழவில்லை.
அடுத்தடுத்து வந்த இந்திய மத்திய அரசாங்கங்கள் 1983 இல் இருந்து இந்த பிரச்சினையில் ஈடுபட்டு வந்திருக்கின்றன.
ஆனால் - இன்றைய மத்திய அரசாங்கம் - சோனியா காந்தியினால் வழிநடத்தப்படுகின்ற இந்த மத்திய அரசாங்கம் - விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற ஒரேயொரு காரணத்திற்காக எமது மக்களை பழி தீர்த்ர்த்துக்கொண்டிருக்கின்றது. எமது மக்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டிருக்கின்றனர்.
இவ்வளவு காலமும் - பல மாதங்களாக - எமது மண்ணில் மனித அவலம் அரங்கேற்றப்படுகின்ற போது - இந்திய மத்திய அரசாங்கத்திடம் இருந்து அழைப்பை எதிர்பார்த்திருந்தோம். கடந்த ஓகஸ்ட் மாதத்தில் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை வந்த போது எமது நாடாளுமன்றக் குழுவோடு பேசுவேன் என்று என்று கூறியிருந்தார்.
ஆனால், எம்மை அழைக்கவேயில்லை. தற்போது திடீரென அழைத்திருக்கின்றனர். இந்திய பொதுத் தேர்தல் நெருங்குகின்ற போது அழைத்திருக்கின்றனர் எனில் நாம் பொறுப்புணர்ச்சியுடன் - கோபத்தோடு அல்ல - முடிவு எடுக்க வேண்டும்.
இப்பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் - அம்சங்களையும் - அலசி ஆராய்ந்து, திட்டவட்டமாக நாம் எடுத்த முடிவு தான், "தற்போது பேச முடியாது" என்ற முடிவாகும். இந்திய மத்திய அரசாங்கம் தனது நேர்மையினை முதலில் நிரூபிக்கட்டும்.
எமது இந்த நிலைப்பாடு இந்திய அரசாங்கம் தொடர்பானது மட்டுமே; இந்திய மக்கள் தொடர்பானது அல்ல. இந்திய மக்கள் வேறு; இன்றைய இந்திய மத்திய அரசாங்கம் வேறு என்பது எமக்கு நன்றாக தெரியும்.
'நாங்கள் அவர்களை பேச அழைத்தோம்; ஆனால் அவர்கள் எமது அழைப்பை நிராகரித்தார்கள்' என ஒரு வாதத்தை நாளை இந்திய அரசு முன்வைக்கலாம் அல்லவா?
தாராளமாக முன்வைக்கட்டும். அப்போது - நாமும் பல கசப்பான உண்மைகளைத் தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் மட்டுமல்ல முழு உலகத்துக்குமே கூற வேண்டி வரும்; நாம் கூறுவோம். எப்படி இந்திய மத்திய அரசாங்கம் நயவஞ்சமாக இரட்டைவேடம் போட்டு எமது மக்களின் முதுகில் குத்தியிருக்கின்றது என்பதனை முழு உலகத்துக்கும் வெளிப்படையாக நாம் கூறுவோம்.
அவற்றை நீங்கள் இப்போது கூற முடியாதா?
இல்லை; ஏனெனில் - நாம் தொடர்ந்தும் - இன்னும் - இந்திய மத்திய அரசாங்கத்தை புறம் தள்ளவில்லை. இன்று இருக்கின்ற அரசாங்கம் எப்படியும் இருந்துவிட்டு போகட்டும்; ஆனால், நாளை வருகின்ற அரசாங்கம் எமது மக்களின் மன உணர்வுகளை, அரசியல் விருப்புக்களை புரிந்து கொண்டிருக்கின்ற அரசாங்கமாக அமையும் என்கின்ற உறுதியான நம்பிக்கை எமக்கு உள்ளது.
இங்கே ஒளிப்பதற்கோ மறைப்பதற்கோ ஒன்றும் இல்லை. வெளிப்படையாகவே நாம் பேச விரும்புகின்றோம்.
விடுதலைப் புலிகளைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என ஏற்றுக்கொண்டவர்கள் நீங்கள். இந்திய மத்திய அரசைச் சந்திப்பதில்லை என்ற உங்கள் முடிவு குறித்து விடுதலைப் புலிகளின் ஆலோசனை பெற்றீர்களா?
இல்லைவே இல்லை. அப்படியான தேவையே கிடையாது. நாம் - ஜனநாயக ரீதியில் - எமது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அவர்களது பிரதிநிதிகள். மக்களின் சார்பில் என்ன முடிவினை எடுக்க வேண்டும் என்பது எமக்கு தெரிந்திருக்கின்றது.
அந்த அடிப்படையில் தான் நாம் இந்த முடிவினை எடுத்திருக்கின்றோம். விடுதலைப் புலிகளுடனோ அல்லது வேறு எவருடனோ இது தொடர்பாக பேசவும் இல்லை. பேச வேண்டிய தேவையும் எமக்கு கிடையாது.
UPDATE:
இந்திய வெளியுறவுச் செயலாளரை கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பர் முந்திய முடிவில் மாற்றம்; புதன், வியாழனில் பேச்சு. சிறீக்காந்தா Will not take part.
இந்தியாவின் அழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்துள்ளனர்
http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_currentaffairs.shtml
இந்தியாவின் அழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்துள்ளனர்
நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா
இலங்கைப் பிரச்சனை பற்றி பேசுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் விடுத்த அழைப்பை அவர்கள் நிராகரித்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் விரைவில் தேர்தல் வரவிருப்பதால் அரசியல் உள்நோக்கத்துடனேயே இந்த அழைப்பு விடுக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா BBC தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இந்தியாவின் அழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்துள்ளனர்
நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா
இலங்கைப் பிரச்சனை பற்றி பேசுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் விடுத்த அழைப்பை அவர்கள் நிராகரித்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் விரைவில் தேர்தல் வரவிருப்பதால் அரசியல் உள்நோக்கத்துடனேயே இந்த அழைப்பு விடுக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா BBC தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
DAILY MIRROR
11th of April 2009
TNA split on talks with India
By Kelum Bandara
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=45996
A rift has emerged in the TNA over a decision to decline Indian Foreign Secretary Shiv Shankar Menon’s invitation for a meeting, with some MPs warning of serious repercussions if the leadership decided to go ahead with the meeting.
Responding to Thursday’s Daily Mirror page one story headlined ‘TNA turns down Menon’s invitation’, TNA General Secretary Mavai Senathirajah said his party had not taken any such decision, and asked how the party could do so in the absence of leader R. Sampanthan who is now in India.
Mr. Senathirajah said he would be going to India soon to consult Mr. Sampanthan on this matter.
“We asked for a meeting with the Indian government. That is why, this invitation has been extended to us,” he said.
However, TNA parliamentarian N. Srikantha said that except for Mr. Senathirajah, nine out of the ten MPs who attended the group meeting on Thursday were of the view that the TNA should not meet the Indian Foreign Secretary until India brings about a ceasefire here.
Mr. Srikantha said MPs G.K. Ponnambalam, S. Kishor, T. Kanagasabai, T. Kathiraman, K. Pathmanathan, P. Ariyanethran, S. Cyril and K. Thurairatnasingham subscribed to this stand.
He said the Indian government should work out a ceasefire in Sri Lanka through diplomatic channels even at this late hour.
“We have been asking for a meeting with the Indian government since last year. A TNA delegation met Indian Prime Minister Manmohan Singh in Sri Lanka in August last year. There was an invitation for us to meet him in New Delhi. But, that invitation never materialized,” Mr. Sri Kantha said.
He said thousands of people had died and asked whether there was any purpose in having talks with the Indian government now without a ceasefire in place.
“There should first be a atmosphere conducive for such talks,” Mr. Sri Kantha said.
He said the Indian election was now round the corner and the Tamil Nadu state along with the adjoining enclave of Pondiccheri has 40 MPs to be elected to the Lok Sabha comprising 543 MPs. “Sri Lankan Tamil national question has become an emotive issue in India in the run up to the election. The number of Tamil MPs from Tamil Nadu can tilt the balance of the three-cornered fight of the Indian election,” Mr. Sri Kantha said.
He said the people of India however were with the Sri Lankan Tamils because of their linguistic, cultural and religious affinity.
MPs Vino Noharathalingam, S. Kanagaratnan and S. Ananthan who are in Sri Lanka did not participate at the meeting while MPs S. Kajendran, P. Sithamparanathan, M.K. Sivajilingam, S. Jeyanandamurthy and C. Chandrakanthan are in Europe, and MPs S. Premachandran and S. Adekkalanadan are in India with TNA leader.
BBC -SANDESHYA
Sat, 11th of April 2009
TNA rejects Indian invitation
http://www.bbc.co.uk/sinhala/news/story/2009/04/090410_tna_india.shtml
TNA says India has failed to take any action to broker a truce in Sri Lanka
Tamil parliamentarians in Sri Lanka say they have rejected an invitation by the Indian government for talks on the conflict in the island.
Tamil National Alliance (TNA) parliamentarian N Srikantha told BBC Sandeshaya that they were invited by the Indian Foreign Secretary, Shivshankar Menon, for talks in Delhi on 15-16 April.
“We resolved that we should not respond positively to this invitation now given the fact that India has not taken any meaningful attempt diplomatically or politically to bring about a ceasefire,” he said.
Only ten TNA MPs out of 22 have taken part in the discussion on Thursday, and TNA leader R Sambanthan is currently in India.
'No links with LTTE'
Mr. Srikantha said his party has no direct links with the Tamil Tigers.
India has expressed serious concern over the plight of civilians
The TNA cannot “brush aside” reports that LTTE is keeping civilians in the battle field as a human shield but the LTTE is trying their best to protect themselves, he said.
“But the fact remains that the people numbering more than 50,000 who have already crossed over to government controlled area are practically detained,” he said.
The Sri Lanka government reject the accusation by the human rights groups that civilians fleeing the LTTE controlled territory are detained in camps similar to “concentration camps”.
The MP also denied reports that TNA rejected an earlier invitation for talks by Sri Lanka President, Mahinda Rajapaksa.
“We never rejected President Rajapaksa’s invitation. We responded stating the reason why we are unable to meet face to face with him. Our demand is this –have a ceasefire, and then we can play our role,” MP Srikantha said.
11th of April 2009
TNA split on talks with India
By Kelum Bandara
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=45996
A rift has emerged in the TNA over a decision to decline Indian Foreign Secretary Shiv Shankar Menon’s invitation for a meeting, with some MPs warning of serious repercussions if the leadership decided to go ahead with the meeting.
Responding to Thursday’s Daily Mirror page one story headlined ‘TNA turns down Menon’s invitation’, TNA General Secretary Mavai Senathirajah said his party had not taken any such decision, and asked how the party could do so in the absence of leader R. Sampanthan who is now in India.
Mr. Senathirajah said he would be going to India soon to consult Mr. Sampanthan on this matter.
“We asked for a meeting with the Indian government. That is why, this invitation has been extended to us,” he said.
However, TNA parliamentarian N. Srikantha said that except for Mr. Senathirajah, nine out of the ten MPs who attended the group meeting on Thursday were of the view that the TNA should not meet the Indian Foreign Secretary until India brings about a ceasefire here.
Mr. Srikantha said MPs G.K. Ponnambalam, S. Kishor, T. Kanagasabai, T. Kathiraman, K. Pathmanathan, P. Ariyanethran, S. Cyril and K. Thurairatnasingham subscribed to this stand.
He said the Indian government should work out a ceasefire in Sri Lanka through diplomatic channels even at this late hour.
“We have been asking for a meeting with the Indian government since last year. A TNA delegation met Indian Prime Minister Manmohan Singh in Sri Lanka in August last year. There was an invitation for us to meet him in New Delhi. But, that invitation never materialized,” Mr. Sri Kantha said.
He said thousands of people had died and asked whether there was any purpose in having talks with the Indian government now without a ceasefire in place.
“There should first be a atmosphere conducive for such talks,” Mr. Sri Kantha said.
He said the Indian election was now round the corner and the Tamil Nadu state along with the adjoining enclave of Pondiccheri has 40 MPs to be elected to the Lok Sabha comprising 543 MPs. “Sri Lankan Tamil national question has become an emotive issue in India in the run up to the election. The number of Tamil MPs from Tamil Nadu can tilt the balance of the three-cornered fight of the Indian election,” Mr. Sri Kantha said.
He said the people of India however were with the Sri Lankan Tamils because of their linguistic, cultural and religious affinity.
MPs Vino Noharathalingam, S. Kanagaratnan and S. Ananthan who are in Sri Lanka did not participate at the meeting while MPs S. Kajendran, P. Sithamparanathan, M.K. Sivajilingam, S. Jeyanandamurthy and C. Chandrakanthan are in Europe, and MPs S. Premachandran and S. Adekkalanadan are in India with TNA leader.
BBC -SANDESHYA
Sat, 11th of April 2009
TNA rejects Indian invitation
http://www.bbc.co.uk/sinhala/news/story/2009/04/090410_tna_india.shtml
TNA says India has failed to take any action to broker a truce in Sri Lanka
Tamil parliamentarians in Sri Lanka say they have rejected an invitation by the Indian government for talks on the conflict in the island.
Tamil National Alliance (TNA) parliamentarian N Srikantha told BBC Sandeshaya that they were invited by the Indian Foreign Secretary, Shivshankar Menon, for talks in Delhi on 15-16 April.
“We resolved that we should not respond positively to this invitation now given the fact that India has not taken any meaningful attempt diplomatically or politically to bring about a ceasefire,” he said.
Only ten TNA MPs out of 22 have taken part in the discussion on Thursday, and TNA leader R Sambanthan is currently in India.
'No links with LTTE'
Mr. Srikantha said his party has no direct links with the Tamil Tigers.
India has expressed serious concern over the plight of civilians
The TNA cannot “brush aside” reports that LTTE is keeping civilians in the battle field as a human shield but the LTTE is trying their best to protect themselves, he said.
“But the fact remains that the people numbering more than 50,000 who have already crossed over to government controlled area are practically detained,” he said.
The Sri Lanka government reject the accusation by the human rights groups that civilians fleeing the LTTE controlled territory are detained in camps similar to “concentration camps”.
The MP also denied reports that TNA rejected an earlier invitation for talks by Sri Lanka President, Mahinda Rajapaksa.
“We never rejected President Rajapaksa’s invitation. We responded stating the reason why we are unable to meet face to face with him. Our demand is this –have a ceasefire, and then we can play our role,” MP Srikantha said.
போர் நிறுத்தம் கொண்டுவர இந்தியா ஏற்பாடு செய்தால்...
போர் நிறுத்தம் கொண்டுவர இந்தியா ஏற்பாடு செய்தால் மட்டுமே அதனுடன் பேச்சு நடத்தலாம். கூட்டமைப்புக்கு கிடைத்த அழைப்புக்குப் பதில்.
[11 ஏப்ரல் 2009, சனிக்கிழமை 3:45 மு.ப இலங்கை]
uthayan.com
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வருமாறு இந்திய அரசு விடுத்த அழைப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
வன்னியில் மக்கள்படும் அவலங்களுக்கு முடிவுகட்டக் கூடிய விதத்தில் போர் நிறுத்தம் கொண்டுவர இந்தியா ஏற்பாடு செய்யும் பட்சத்தில் மட்டுமே நாம் இந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயாராக இருக்கிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என். சிறிகாந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.இனப்பிரச்சினை தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு இந்திய வெளியுறச் செயலர் சிவ்சங்கர் மேனன் கூட்ட மைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.இந்த அழைப்பை நிராகரிப்பதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தா மேலும் கூறியதாவது:வன்னியில் தமிழ் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்துத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இனப்பிரச்சினை குறித்துப் பேசுவதற்கு கூட்டமைப்புத் தயாரில்லை.
வன்செயல்களும், படுகொலைகளும் நிறுத்தப்பட வேண்டும். அங்கு போர் நிறுத்தம் உடன் நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
வன்னியில் இடம்பெறும் வன்செயல்களுக்கு பின்னணியில் இந்தியா இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அவை உண்மையானால் இந்தியாவால் வன்செயல்களையும் நிறுத்த முடியும்.
வன்செயல்கள், கொலைகள் நிறுத்தப்பட்டு, போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டால், இந்தியாவின் அழைப்பை ஏற்று பேச்சு நடத்தலாம்.
இந்தியாவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பை உள்நோக்கம் கொண்டதாக கூட்டமைப்பு கருதுகின்றது என்றார்.
[11 ஏப்ரல் 2009, சனிக்கிழமை 3:45 மு.ப இலங்கை]
uthayan.com
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வருமாறு இந்திய அரசு விடுத்த அழைப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
வன்னியில் மக்கள்படும் அவலங்களுக்கு முடிவுகட்டக் கூடிய விதத்தில் போர் நிறுத்தம் கொண்டுவர இந்தியா ஏற்பாடு செய்யும் பட்சத்தில் மட்டுமே நாம் இந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயாராக இருக்கிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என். சிறிகாந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.இனப்பிரச்சினை தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு இந்திய வெளியுறச் செயலர் சிவ்சங்கர் மேனன் கூட்ட மைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.இந்த அழைப்பை நிராகரிப்பதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தா மேலும் கூறியதாவது:வன்னியில் தமிழ் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்துத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இனப்பிரச்சினை குறித்துப் பேசுவதற்கு கூட்டமைப்புத் தயாரில்லை.
வன்செயல்களும், படுகொலைகளும் நிறுத்தப்பட வேண்டும். அங்கு போர் நிறுத்தம் உடன் நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
வன்னியில் இடம்பெறும் வன்செயல்களுக்கு பின்னணியில் இந்தியா இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அவை உண்மையானால் இந்தியாவால் வன்செயல்களையும் நிறுத்த முடியும்.
வன்செயல்கள், கொலைகள் நிறுத்தப்பட்டு, போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டால், இந்தியாவின் அழைப்பை ஏற்று பேச்சு நடத்தலாம்.
இந்தியாவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பை உள்நோக்கம் கொண்டதாக கூட்டமைப்பு கருதுகின்றது என்றார்.
Saturday, April 4, 2009
LTTE ready for ceasefire, says pro-rebel Tamil party
LTTE ready for ceasefire, says pro-rebel Tamil party
SOURCE: http://www.thehindu.com/holnus/001200902180342.htm
Colombo (PTI): Rebel Tamil Tigers are ready for ceasefire if the Sri Lankan government is willing to halt its military offensive against them, a pro-LTTE political party said on Tuesday.
"We have been told by the LTTE that they are willing to accept a ceasefire if the government ends the offensive against them and will hold talks on the Tamil issue", a senior member of the pro-LTTE Tamil National Alliancev (TNA) Nallathamby Srikantha told reporters here.
"Our party appeals to both the LTTE and the government to hold negotiations and to agree for a ceasefire as this will ameliorate the lot of the Tamil Civilians in Wanni", he said.
Meanwhile, the Parliamentary leader of the 22 member TNA party, V Sambanthan said it was not true that the LTTE was stopping the Tamil civilians from leaving the rebel held areas in the Wanni. Sri Lankan parliament has 225 members directly elected by the people.
Sambanthan alleged the government was "determined" to continue the war on Tamil people in Wanni in the north. Claiming that around 50,000 Tamil Civilians have moved over to the government controlled areas in the northern Wanni, Sambanthan said he wondered how the government can levy this allegation as it would not be possible for people to leave those areas without the approval of the LTTE.
SOURCE: http://www.thehindu.com/holnus/001200902180342.htm
Colombo (PTI): Rebel Tamil Tigers are ready for ceasefire if the Sri Lankan government is willing to halt its military offensive against them, a pro-LTTE political party said on Tuesday.
"We have been told by the LTTE that they are willing to accept a ceasefire if the government ends the offensive against them and will hold talks on the Tamil issue", a senior member of the pro-LTTE Tamil National Alliancev (TNA) Nallathamby Srikantha told reporters here.
"Our party appeals to both the LTTE and the government to hold negotiations and to agree for a ceasefire as this will ameliorate the lot of the Tamil Civilians in Wanni", he said.
Meanwhile, the Parliamentary leader of the 22 member TNA party, V Sambanthan said it was not true that the LTTE was stopping the Tamil civilians from leaving the rebel held areas in the Wanni. Sri Lankan parliament has 225 members directly elected by the people.
Sambanthan alleged the government was "determined" to continue the war on Tamil people in Wanni in the north. Claiming that around 50,000 Tamil Civilians have moved over to the government controlled areas in the northern Wanni, Sambanthan said he wondered how the government can levy this allegation as it would not be possible for people to leave those areas without the approval of the LTTE.
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
-
▼
2009
(47)
-
▼
April
(12)
- பொதுமக்கள் இழப்பு குறித்து ஸ்ரீகாந்தா தெரிவித்த கர...
- கூட்டமைப்பின் டில்லி விஜயம் SUNDAY THINAKURAL [...
- வன்னியில் பாதுகாப்பு வலயத்தில் மக்கள் எவரும் கொல்ல...
- THE SUNDAY LEADER19th April 2009 The choice befor...
- India playing double game: TNA MPSaturday, 18 Apr ...
- Lanka Tamil MPs head for DelhiTIMES OF INDIA 12 Ap...
- Puthinam
- INTERVIEW TO BBC - 10th of April
- இந்தியாவின் அழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ந...
- DAILY MIRROR11th of April 2009TNA split on talks w...
- போர் நிறுத்தம் கொண்டுவர இந்தியா ஏற்பாடு செய்தால்...
- LTTE ready for ceasefire, says pro-rebel Tamil party
-
▼
April
(12)